advertisement

பரமக்குடி முத்தாலம்மன் பூதகி வாகனத்தில் எழுந்தருளல்

ஏப். 04, 2025 3:58 முற்பகல் |

பரமக்குடி முத்தாலம்மன் பூதகி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் திருவிழாவில் அம்மன் பூதகி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement